ஒரு சீடரின் வெற்றிக்கதை.
-------------
ஹோமம் முடித்து ருத்ரகாளி மற்றும் ரௌத்திர துர்க்கை ஜெபம் செய்து கொண்டிருக்க கூடிய ஒரு சீடர்.
அவருடைய மகள் தவறான காதலில் விழுந்து விட்டார்.
நமது சீடர் ருத்ர காளி மந்திரம் பிரயோகம் மூலம் மகளை மீட்டெடுத்து விட்டார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
Yoga Ravi Page
MEDICAL & SPIRITUAL MESSAGES
26/07/2026
Today Rudraksha therapy class in Chennai.
-----------
கணவன் மனைவி ஒற்றுமையைக் கொடுக்கும் ரதி - மன்மதன் மந்திரம்.
-----------
என்னுடைய சீடரின் பெண் உறவினர். இளம் வயது. கணவர் ஏதோ ஒரு காரணத்தால் விலகி செல்கிறார். மகிழ்ச்சியற்ற வாழ்க்கை.
சீடர் குங்குமம் வாங்கி அதில் ரதி மந்திரம் ஆவாகனம் செய்து நூற்றுக் கணக்கில் ஜபம் செய்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து தினமும் நெற்றியில் வைக்கக் கூறுகிறார்.
இரண்டு நாட்களிலேயே ஒற்றுமை, சந்தோஷமான வாழ்க்கை.
எனது குருநாதர் நூற்றுக் கணக்கான தம்பதியரிடம் ஒற்றுமை ஏற்படுத்தி இருக்கிறார்.
மனைவி விலகி சென்றால், எப்போதும் சண்டை போட்டால் மன்மதன் மந்திரம்.
கணவன் விலகி சென்றால், எப்போதும் சண்டை போட்டால் ரதி மந்திரம்.
மிக அவசியமான சேவை இது.
மந்திரம் உபதேசம் செய்ய இயலாது. குருநாதரின் குடும்பத்தின் ரகசியமான மந்திரம்.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் உருவேற்றி கொடுக்க என் குருநாதரின் மகனை நாட வேண்டுகிறேன்.
Dr. மகேஷ்,
திருலோகி,
திருப்பனந்தாள்,
கும்பகோணத்திலிருந்து 25 கி. மீ.
ஃபோன் : 9443656696, 6384678057.
யாரோ ஒரு நல்ல நண்பரின் கட்டுரை :
------
நட்பு மங்கும் காலம்…
(Friendship Recession)
மனித உறவுகளுக்கான ஓர் எச்சரிக்கை பதிவு
இன்று உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.
தொழில்நுட்பம் வளர்கிறது…
வசதிகள் பெருகுகின்றன…
தொடர்புகள் அதிகரிக்கின்றன…
ஆனால், அமைதியாக நம்மிடமிருந்து விலகிச் செல்லும் ஒரு அரிய செல்வம் இருக்கிறது…
அது – உண்மையான நட்பு.
சமீபத்திய ஆய்வுகள் உலகம் முழுவதும் “Friendship Recession” எனப்படும் நட்பு மங்கும் காலம் உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டுகின்றன.
ஒரு காலத்தில் வாழ்க்கை நண்பர்களால் நிறைந்திருந்தது.
இன்று அது வெறும் தொடர்புப் பட்டியலாக மாறிக்கொண்டிருக்கிறது.
ஆய்வுகள் கூறுவது…
*1990-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, “எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை” என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.
பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நெருங்கிய நண்பர்களைக் கொண்டிருப்போர் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது.
இந்தியாவின் நகரங்களிலும் இதே நிலைதான். பழக்கமானவர்கள் அதிகம்… ஆனால் மனம் திறந்து பேசக்கூடியவர்கள் குறைந்து வருகின்றனர்.
முன்பெல்லாம் கஃபே, கிளப், பொதுநிகழ்ச்சிகள் போன்ற இடங்களில் புதிய நட்புகள் மலர்ந்தன. இன்று ஆயிரம் பேரின் நடுவிலும் பலர் தனிமையை உணர்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் தனியாக உணவருந்துபவர்களின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளது.
நட்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் நட்பைப் பற்றிய சிறப்புப் பாடநெறியையே அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வெறும் சமூகப் பிரச்சினை அல்ல…
மனிதநேயத்தை சோதிக்கும் ஒரு கலாச்சார மாற்றம்.
நட்புக்காக நேரம் ஒதுக்குவது இனி ஒரு ஆடம்பரம் அல்ல…
அது வாழ்க்கையின் அவசியம்.
தனிமை மெதுவாக ஒரு வாழ்க்கை முறையாக மாறிக் கொண்டிருக்கிறது.
நாம் நட்பை மதிக்கத் தவறினால், புதிய நண்பர்களை மட்டுமல்ல… பல ஆண்டுகளாக நம்முடன் பயணித்த உறவுகளையும் இழந்து விடுவோம்.
ஆய்வுகள் மேலும் சொல்கின்றன…
❤️ தனிமை இதய நோய், மறதி நோய் (Dementia), மற்றும் இளவயது மரண அபாயத்தை அதிகரிக்கிறது.
❤️ நீண்டகால தனிமையின் தாக்கம், ஒரு நாளுக்கு 15 சிகரெட் புகைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கு இணையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
❤️ மனநலம், உடல்நலம், உணர்வுநலம் – இவை அனைத்திற்கும் நல்ல நட்பு ஒரு பாதுகாப்புக் கவசம்.
❤️ 80 ஆண்டுகளாக நடைபெற்ற ஹார்வர்டின் புகழ்பெற்ற ஆய்வு கூறுவது:
நீடித்த ஆரோக்கியத்திற்கும், உண்மையான மகிழ்ச்சிக்கும் காரணம் பணமோ புகழோ அல்ல… ஆழமான மனித உறவுகள்தான்
பணம் மீண்டும் சம்பாதிக்கலாம்…
பதவிகள் மாறலாம்…
புகழ் வந்து போகலாம்…
ஆனால்…
நீங்கள் விழும்போது கையைப் பிடித்து எழுப்புபவர்…
நீங்கள் வெற்றி பெறும்போது மனதார மகிழ்பவர்…
நீங்கள் பேசாமல் இருந்தாலும் உங்கள் மனதைப் புரிந்துகொள்பவர்…
அவர்தான் உங்கள் வாழ்க்கையின் உண்மையான செல்வம்.
ஒரு சிறிய வேண்டுகோள்…
நண்பர்களை வெறும் Contact List-ஆக மாற்றிவிடாதீர்கள்.
நேரம் ஒதுக்குங்கள்…
தேடிப் பேசுங்கள்…
சிறு தவறுகளை மன்னியுங்கள்…
சந்தித்து சிரியுங்கள்…
ஒன்றாக நினைவுகளை உருவாக்குங்கள்…
ஒரு “நலமா?” என்ற தொலைபேசி அழைப்புகூட ஒரு உறவை உயிர்ப்பிக்க முடியும்.
ஏனெனில்…
வாழ்க்கையின் உண்மையான செல்வம் நாம் சேர்த்த சொத்துகளில் இல்லை…
நம் இதயத்தில் இடம்பிடித்த மனிதர்களில்தான் இருக்கிறது.
பணம் வாழ்க்கையை வசதியாக்கலாம்…
ஆனால்…
ஒரு நல்ல நண்பர்தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்.
நல்ல நண்பர்களை மதியுங்கள்…
அவர்கள்தான் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமும், அழியாத செல்வமும்.
உங்கள் நண்பரை இன்றே தொடர்புகொள்ளுங்கள்…
ஒரு அழைப்பு… ஒரு சந்திப்பு… ஒரு புன்னகை…
ஒரு உறவை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.
நட்பை பேணுங்கள்
உறவுகளை பேணுங்கள் மகிழ்ச்சியோடு வாழுங்கள்.
படித்ததில் சிந்திக்க வேண்டிய பதிவு என்றும்
அன்புடன்
நட்பை போற்றும் நண்பர்கள்.
19/07/2026
BUTTERFLY RUDRAKSHA THERAPY CLASS ON 26.07.26.
SIMPLE PULSE DIAGNOSIS AND RUDRAKSHA THERAPY
DIRECT CLASS.
-----------
நிறைய நண்பர்கள் போனில் கேட்டுக் கொண்டதன் பேரில் நேரடி வகுப்பு நடத்துகிறேன்.
தேதி : 26.07.26. ஞாயிற்றுக் கிழமை.
நேரம் : காலை 10 முதல் மாலை 5 வரை.
கட்டணம் : ரூபாய் 8000
(இனி வரும் வகுப்புகள் கட்டணம் அதிகம்.
ரூபாய் 15000)
இடம் :
ASHA NIVAS,
RUTLAND GATE 5TH STREET,
NUNGAMBAKKAM,
CHENNAI.
NEAR INCOME TAX OFFICE,
OPP. ROAD TO TAJ COROMANDEL HOTEL.
எனது youtube விடியோக்களை பார்க்க கீழ்க்கண்ட youtube சேனல் பார்க்கவும்:
Youtube “Yoga Ravi Chennai”
சந்தேகங்களுக்கு போன் செய்யவும் :
9444192892 (whatsapp)
8531013101
சித்தர் யோகா ரவி.
18/07/2026
Face of Karuppanasamy zoom
கருப்பண்ணாசாமி முகம் ஹோமத்தில்
16 வருடங்கள் முன்பு ஒரு நோயாளிக்கு இடுப்பு வலிக்கு சிகிச்சை அளித்தேன். அறுவை சிகிச்சை தவிர்த்தேன். தற்போது காது கேட்கவில்லை என்று வந்திருக்கிறார்.
இடுப்பில் 16 வருடங்களாக எந்த தொந்தரவும் இல்லை. தொடர்ந்து ஜிம் செல்லுகிறார்.
Avoided spinal surgery for a patient 16 years back. He is normal till date.
He is going to gym regularly. Now came to me for hearing deficiency.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் படிக்க வேண்டாம்.
கருப்பண்ணசாமி காப்பாற்றிய கேன்சர் நோயாளி 2
---------------
4 வருடங்கள் முன்பு ஹைதராபாத்திலிருந்து 45 வயது பெண்மணி தொடர்பு கொண்டார்.
அவருக்கு சிறு மூளையில் கேன்சர். அவ்வப்போது தாங்க முடியாத வலி. அறுவை சிகிச்சையும், மருந்து சிகிச்சையும் பலன் தராது என்று கூறினார்.
நான் எனது 3 சீடர்களுடன் சென்று ஹோமம் செய்தேன். ஹோமம் முடிந்த பிறகு அவர் வலியில் தவித்தார்.
நான் கருப்பண்ணசாமியை அழைத்தேன். கருப்பண்ணசாமி கூறியது :
“இந்தப் பெண்ணின் முன்னோர்கள் நிறைய பசுக்களை வதை செய்ததினால் இந்த வியாதி. பசு மாட்டிற்கு பூஜை செய்தால் வியாதி தீரும்.”
அவரிடமே பசு இருந்ததினால் உடனடியாக பசு பூஜை செய்யப்பட்டது. அந்தப் பெண்மணி பசு மாட்டினைத் தொட்டு வணங்கியவுடன் வலி குறைய ஆரம்பித்தது. தினமும் பசுவை பூஜை செய்யக் கூறினேன்.
இதுவரையில் நன்றாக இருக்கிறார்.
Click here to claim your Sponsored Listing.